267
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை ரசாயன கலவை தொழிலாளி ஒருவர் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ...

361
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா நதி அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர், 2 நாட்களாக பெய்த லேசான மழைக்கே இடிந்து விழுந்தது. கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் 126 கோட...

476
அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில், வேலை தொடர்பான செல்போன் அழைப்புகளுக்கோ, இ-மெயில்களுக்கோ ஊழியர்கள் பதில் அளிக்கத் தேவையில்லை என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேவையின...

361
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலை தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கடத்தி, தாக்கி பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அசாமைச் சேர்ந்த அபுன் நோசர் என்பவருக்...

226
திருவள்ளூர் நகராட்சியில் நிறுவப்பட்ட நாற்பது கிலோ மார்பளவிலான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய  நகர்பற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊராட்...

309
தாம்பரம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. வாரத்தின் ம...

438
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த ஜானுபா பானு என்பவர், சென்னையைச் சேர்ந்த முகமது அலி என்பவர் மூலம் துபாய்க்குப் பணிக்குச் சென்றார். அங்கு தன்னை இருள் சூழ்ந...



BIG STORY